வரிகள்

சத்யராஜ்குமார்

  • 11:23:52 மு.பகல் on மே 18, 2008 | # | 8
    குறிச்சொற்கள்:

    ஐந்து வயதுக் குழந்தையிடம்
    அட்சரம் சொல்லக் கேட்க,
    G.. o.. o.. g.. l.. e.. என்றது.

     

Comments

  • Subbu 12:08 மு.பகல் on செப்டம்பர் 29, 2008 | # | பதில்

    சத்யராஜ்,
    நச் என்று .. கவிதை துளிகள்..நெடு நாட்களுக்கு பிறகு.வாசித்தேன்
    வாழ்த்துக்கள்
    ..சுப்பு